Tata Chemicals Share: 6 நாட்களில் 20% விலை உயர்ந்த டாடா கெமிக்கல்ஸ்..... பங்கு விலை உயர்வுக்கு காரணம் என்ன?
டாடா குழும நிறுவனங்களில் ஒன்றான டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 6 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதாவது பங்கின் விலை கிட்டதட்ட 20 சதவிகிதம் வரை விலை அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்ச் 7ம் தேதியான இன்று வர்த்தகம் தொடங்கிய உடனே பங்கு விலை 6.98 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,259.75 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!